மன்னாரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உள்ள வைத்தியர்களின் பொறுப்பற்ற செயல், விபத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சமீபத்தில் மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த...
வவுனியாவில் அடையாளம் தெரியாத தரப்பினர் வீடொன்றின் மீது தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா – தோணிக்கல் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன் 9 பேர்...
அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன தாயும் மற்றும் குழந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்றையதினம் (22-07-2023) பிற்பகல் கொண்டுவரப்பட்டது. இருவரது உடல்களும் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக...
க.பொ.த சாதாரண தரத்தை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள்...
கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அதன் உரிமையாளர் உட்பட பல பெண்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் இரு அலுவலக ஊழியர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதான...
யாழில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில்...
நாட்டில் தவறான வழியில் சம்பாதித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரால் தவறான வழியில் சம்பாதிக்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும்...
ஜப்பான் நாட்டு அரசாங்கம் ஒரு பிரத்யேக இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் வாடகை காதலியை தருவதாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் நாட்டில் காதலன் அல்லது காதல் இல்லாதவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் தொடர்பு...
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் நேற்று ஒரே நாளில் சுமார் 20.3 பில்லியன் டொலர்களை தனது சொத்து மதிப்பில் இழந்துள்ளார். டெஸ்லா, டுவிட்டர், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்...
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட பாடங்களை நிறுத்துவதை தவிர்துக்கொள்ளுமாறும், பேராதெனியா,...