ஆரோக்கியம்11 months ago
தேங்காய் எண்ணை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?
சில வருடங்களுக்கு முன்னாள் வரை கற்பக விருட்சம் என நம்மால் போற்றப்பட்ட தென்னைக்கு பல எதிர்ப்புகளும் இருந்தது. ஆனால் நம் முன்னோர்களோ இதனை அரிய காயகல்பம் என்று கூறியுள்ளனர். தொடர் விஞ்ஞான ஆய்வுகளோ தேங்காய், தேங்காய்...