யாழ்ப்பாணத்தை சேர்ந்த வருணிகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். காக்கா முட்டை படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் புது வேதம். புது வேதம் ராசா விக்ரம்...
இத்தாலிக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு சட்டவிரோதமாக அவர்கள் செல்லமுயன்றநிலையில்...
யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் இன்றையதினம் (01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் காயம்!...
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருமணமான 23 வயதான இளம் பெண்ணே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை, சாரையடி...
யாழ்ப்பாணம், நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளார். நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது...
யாழில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் (01-08-2023) PickMe செயலி மூலம் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று...
போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும்...
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, சுவிஸ் கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட- தற்போது...
யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு (28-07-2023) வட்டுக்கோட்டை – சுழிபுரம் மத்தி பகுதியில்...
யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 80 MM மோட்டார் குண்டு ஒன்று இன்றைய தினம் (24-07-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் குண்டு அம்பன் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் காணப்பட்ட மரத்தின் கீழ் குறித்த...