மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய் தன் குடும்ப பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருக்கிறார். நடிகர் விஜய்தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய்எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். இந்நிலையில் தற்போது...
நம்மில் சிலருக்கு இரவு நேரங்களில் தூக்கம் சரியாக வராது. இந்த பழக்கம் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்த கலியுகத்தில் வாழ வேண்டும் என்றால் நமமுடைய பழக்கவழக்கங்களை கூட மாற்றிக் கொள்ள...
குட்டி நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் லைக்ஸை குவித்து வருகின்றது. நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர்...
நாட்டில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் தொடர்பான நிபுணர் வைத்தியர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு இதய நோயாளிகளின் எண்ணிக்கையை...
அம்பலாங்கொடை பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய மாணவரின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமது அறையில் இருந்த போது அவர் தம்மை தாக்கியதாக அந்த அதிபர் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார். இந்நிலையில் விளையாட்டு போட்டி ஒன்றின்...
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை முல்லைத்தீவு பொலிசார் கைதுசெய்துள்ளனர்கள். இந்த சம்பவம் நேற்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் புதையல் தோண்டுவதற்காக சாரய போத்தல்கள் மற்றும் பூசைக்குரிய பொருட்களுடன் மண்வெட்டி,...
இந்தியாவின் புதிய பிரதமராக தமிழகத்தில் இருந்து ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...
கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மருத்துவராகி சாதனை படைத்துள்ளார் ஹர்ஷி எனும் மாணவி. கடந்த யுத்த காலத்தின் பின்னர் மிகவும் விரும்பத்தகாத நினைவுகளைக் கொண்ட பாடசாலையாகக் கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியானதுகாணப்பட்டது. ...
மட்டக்களப்பு – மாங்காடு கிராமத்தில் பேத்தை நச்சு மீனை உண்ட நிலையில் சிகிற்சை பெற்றுவந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நச்சு மீனை உண்ட மற்றுமொரு பெண் உயிரிழப்பு மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில்...
களுத்துறை பிரதேசத்தில் பிரத்யேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை! களுத்துறை, கித்துலாவ பிரதேசத்தை சேர்ந்த...