மொனராகல, இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 16 வயதான பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு...
இலங்கை தமிழ் அகதியொருவர் இந்தோனோசியாவில் நோயினால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தங்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படும் பகுதியில் அடக்கம் செய்ய அங்கு வாழும் இந்தியர்கள் மறுத்துள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த...
அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடொன்றின் கட்டுமாணம் மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி குற்ற...
எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
பொதுவாக இளைஞர்கள் ரயிலில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலையில், இங்கு பெண் ஒருவர் அவ்வாறு பயணித்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இன்று பெரும்பாலான இளைஞர்கள் ரயில் பயணத்தின் போது, பல சாகசங்களை செய்கின்றனர். இது ஒரு ஆபத்தான...
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா....
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக...
சனி பகவான் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்கள் திடீர் அதிர்ஷ்டத்தினை பெற உள்ளனர். குறித்த ராசியினரை இங்கு தெரிந்து கொள்ளலாம். சனி பெயர்ச்சி நவ கிரகங்களில் ஒருவராக இருக்கும் சனீஸ்வரன், ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு...
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய் தன் குடும்ப பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருக்கிறார். நடிகர் விஜய்தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய்எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். இந்நிலையில் தற்போது...
நம்மில் சிலருக்கு இரவு நேரங்களில் தூக்கம் சரியாக வராது. இந்த பழக்கம் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்த கலியுகத்தில் வாழ வேண்டும் என்றால் நமமுடைய பழக்கவழக்கங்களை கூட மாற்றிக் கொள்ள...