தனது மூன்று வயது மகன் மீது வெந்நீரை ஊற்றிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்றைய தினம் (25-07-2023) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில்...
யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 80 MM மோட்டார் குண்டு ஒன்று இன்றைய தினம் (24-07-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் குண்டு அம்பன் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் காணப்பட்ட மரத்தின் கீழ் குறித்த...
ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மனைவியின் மூத்த சகோதரியின் மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
யாழ்ப்பாண பகுதியில் தாய் பால் புரைக்கேறி பரிதாபமாக உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் தாயார் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24-07-2023) யாழ் நெடுந்தீவு,13-ம் வட்டாரத்தை சேர்ந்த...
யாழில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் நேற்றையதினம் (23-07-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த 17 வயதான கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து...
மன்னாரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உள்ள வைத்தியர்களின் பொறுப்பற்ற செயல், விபத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சமீபத்தில் மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த...
வவுனியாவில் அடையாளம் தெரியாத தரப்பினர் வீடொன்றின் மீது தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா – தோணிக்கல் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன் 9 பேர்...
அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன தாயும் மற்றும் குழந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்றையதினம் (22-07-2023) பிற்பகல் கொண்டுவரப்பட்டது. இருவரது உடல்களும் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக...
க.பொ.த சாதாரண தரத்தை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள்...
கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அதன் உரிமையாளர் உட்பட பல பெண்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் இரு அலுவலக ஊழியர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதான...