உள்ளூர்

யாழில் தேங்காய் பறிக்க தென்னை மரம் ஏறிய முதியவருக்கு நேர்ந்த துயரம்!

Published

on

யாழில் தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றைய தினம் சனிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version