உள்ளூர்

யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Published

on

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந் நபர் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் இடத்திற்கு யாழ்ப்பாண பொலிஸார் வருகை தந்து அந் நபரின் இறப்பிற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version