உள்ளூர்

14 வயது மாணவனால் 12 வயது மாணவிக்கு நேர்ந்த கதி!

Published

on

12 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருவரும் குருந்துவத்தை கரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவி

இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவி ஏற்கனவே அவரது தந்தையால் துஷ்பிரயோகத்திற்குட்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே அந்த மாணவி மீண்டும் 14 வயது மாணவனால் துஷ்பிரயோகத்திற்குட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version