உள்ளூர்

வீட்டில் இருந்தவர் சுட்டுக்கொலை; இலங்கையில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்!

Published

on

அம்பாந்தோட்டை – தங்காலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் தங்காலை, குடுவெல்ல – நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவ்வாறு உயிரிழந்தவர் நகுலகமுவ பிரதேசத்தில் உள்ள அவருடைய வீட்டில் தங்கியிருந்த போதே குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version