உள்ளூர்

யாழில் புகையிரதம் மோதி யுவதி ஒருவர் பலி!

Published

on

யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில்  ரயில் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று மாலை  கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து பெண் தனது உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version