உள்ளூர்

லண்டன் விபத்தில் இலங்கையின் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் பலி!

Published

on

 லண்டன் விபத்தில் மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் , பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவருமான விமல் சொக்கநாதன் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் இலண்டனில் விபத்தொன்றில்  உயிரிழந்துள்ளார்.

 நடை பயிற்சிக்காக சென்றபோது விபத்து

மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் துன்பியல் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.

இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார். இந்நிலையில் அவரது மரணம் தமிழ் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version