உள்ளூர்

யாழில் பரபரப்பு: மீட்கப்பட்ட அபாயகரமான பொருள்!

Published

on

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 80 MM மோட்டார் குண்டு ஒன்று இன்றைய தினம் (24-07-2023) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் குண்டு அம்பன் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் காணப்பட்ட மரத்தின் கீழ் குறித்த மோட்டார் குண்டு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அடுத்தகட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version