உள்ளூர்

மது போதையில் பௌத்த பிக்கு செய்த செயல்; மரத்தில் கட்டி வைத்த மக்கள்!

Published

on

அனுராதபுரம் பகுதியில் அதிக மது போதையில் குழப்பம் விளைவித்து, நபர் ஒருவரை தாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் குறித்த பௌத்த பிக்குவை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version